வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காட்டில்  108 வாகனத்தில் பிறந்த இரட்டை குழந்தை

ஏற்காட்டில்  108 வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

News image
Updated On :26 மார்ச் 2014, 4:47 am

ஜான் பாஸ்கோ

ஏற்காட்டில்  108 வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை கிராமம் ராம்குமார் மனைவி மணியம்மாள் (20) புதன்கிழமை காலை 6.40 பிரசவ வலி  ஏற்பட்டு ஏற்காடு 108 வாகனத்தில் அழைத்துச் வந்தனர் வாகனத்தில் குழந்தை பிறக்கும் சூழல்நிலை ஏற்பட்டு இரண்டு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது வாகன மருத்துவ உதவியாளர் எம். நடேசன், வாகன ஓட்டுநர் பாலமுருகன் உதவினர். பின்பு மணியம்மாள் குழந்தைகளை நாகலூர் ஆரம்ப சுகாதாரமைய்யத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.